"அரி ஓம் அழகிய தேவி அழகுடன் நாதன் பிறந்திட்ட நேரம் வேதாளத்தில் ஓர் சூடுயேற்றி வெட்டி அறுத்து கூழ்கள் சமைத்து வையாப்பிசாசு ஏவல் யெல்லாம் யிங்கே வா வா வழி தேங்காய் வலம் வச்சி இடம் வச்சி யின்னாருடைய ஏவல் பேய் பிசாசு சூனியம் போக போகச் சிவயநம!...
இந்த மந்திரத்தை 1008 உரு செய்து சித்தி செய்துக்கொண்டு ஓரு தேங்காயில் உரு செய்து செய்வினையால் பாதிக்கப்பட்டவரின் தலையில் சுற்றி மயானத்தில் வெட்டி முறிக்க செய்வினை,ஏவல் நீங்கும்!..
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No
Undo
Interested
Ticket Info
To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.