� விழா நாள்: 15.08.2025 – ஆடி கடைசி வெள்ளி
� இடம்: ஸ்ரீரெகுநாதபுரம், திருநெல்வேலி மாவட்டம்
---
�
அருள்மிகு ஸ்ரீமன் ஊய்க்காட்டு சுடலை ஆண்டவர் திருக்கோவிலில் நடைபெறும்
ஆண்டுப் பெரு கொடைவிழாவிற்கு உங்கள் குடும்பத்துடன் பக்தியோடு கலந்து கொண்டு,
சுடலை ஆண்டவர் திருவருள் பெற்றுப் மகிழ்ச்சியாக வாழ அன்புடன் அழைக்கிறோம்.
�
வருக! வருக!! பக்தியோடு பாசத்தோடு வரவேற்கிறோம்...
சுடலை ஆண்டவர் அருள் கிடைக்கும் சுப தினம்!
இப்படிக்கு,
இந்து நாடார் சமூதாயம்.
ஸ்ரீரெகுநாதபுரம்.
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No
Undo
Interested
Ticket Info
To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.